18.11.2021 // தேர்வுகள்//
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
செப்டம்பர் 2021, பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள் ( தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) தேர்வு முடிவுகளை 19.11.2021 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்தான செய்தி குறிப்பு தங்கள் பகுதியில் உள்ள மாணாக்கர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு - 1 இணைப்பு - 2
குறிப்பு: இணைப்பில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் கடிதத்தின்படி வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.