Monday, 23 August 2021

 23.08.2021    //சீருடை //

அனைத்து அரசு / நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான முதல்  மற்றும் இரண்டாம் இணை  விலையில்லா சீருடை கந்திலி மற்றும் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு   24.08.2021 அன்று   காலை 10.00 மணி முதல் மாலை 04.30 மணி வரை ஆதியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வழங்கப்படுவதால் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.