Monday, 8 February 2021

 08.02.2021              // தேர்வுகள்  //மிக மிக அவசரம்

அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள்  கவனத்திற்கு 

  2020 -2021 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள  சலுகை கோரும்  மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவங்களில் பூர்த்தி செய்து 3 நகல்களில் அ3 பிரிவு அலுவலரிடம் தனி நபர் மூலம் ஒப்படைக்க   அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். படிவம் 1 படிவம் 2  ATTACHMENT 3

குறிப்பு .

1. பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 1 மற்றும் 2   (3 நகல்)

2 . சலுகை கோரும் மாணவர்/ பெற்றோரின் விண்ணப்பம் (3 நகல்)

3 . மாற்றுத்திறனாளி அடையாள அட்டையின் நகல் (3 நகல்)

4 . தலைமை ஆசிரியரின் முகப்பு கடிதம் ( 2 நகல் )

5 . மருத்துவச் சான்று