Tuesday, 15 September 2020

 15.09.2020   // தேர்வுகள் அவசரம் //

 இணைப்பில் உள்ள சார்ந்த தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 


நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு துணை தேர்வுகள் செப்டம்பர் 2020 மாற்றுத்திறனாளித் தேர்வர்கள் சொல்வதை எழுதும் ( Scribe)  இணைப்பில் உள்ள ஆசிரியர்களை உடனடியாக  கோவிட் -19  பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 மேலும் அதன் அறிக்கையை  18.09.2020 அன்று மாலை 03.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில்  சமர்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  இணைப்பு