28.07.2020
மாவட்டக்கல்வி அலுவலர்,
திருப்பத்தூர்
திருப்பத்தூர் வருவாய் மாவட்டம் , திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவியர்கள் , ஆசிரியைகளில் துணிச்சல் மிக்க வீரதீர செயல்களைப் புரிந்தவர்களுக்கு "கல்பனா சாவ்லா" விருதுக்காக பரிந்துரைக்கப்படவுள்ளது.
எனவே, இக்கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு / நிதியுதவி, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவியர்கள் , ஆசிரியைகள் எவரேனும் துணிச்சல் மிக்க வீர தீர செல்களைப் புரிந்திருப்பின் உரிய ஆதாரங்களுடன் 29.07.2019 பிற்பகலுக்குள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. ATTACHMENT
மாவட்டக்கல்வி அலுவலர்,
திருப்பத்தூர்