Wednesday, 3 June 2020

03.06.2020    அனைத்து  அரசு/நிதியுதவி / மெட்ரிக் /  உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு
 
அனைத்து தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் துணைத் தேர்வு மையத் தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் பயிலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு முகக் கவசங்கள் நாளை 04.06.2020  முதல் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்பட உள்ளதால் இணைப்பில்  கண்ட தேவைப்பட்டியல் படிவத்தை பூர்த்தி செய்து உடன் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ATTACHMENT

கீழ் கண்ட பொறுப்பாசிரியர்களை உரிய  பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பள்ளிப் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

1.எஸ்.மகேந்திரன் இ.நி.ஆ.வ.உ.நி.பள்ளி,  நெல்லிவாசல்.
2. கே.இளையராஜா உ.க.ஆ  அரசு மே.நி.பள்ளி குனிச்சி
3. சி.சுப்பிரமணியம்  ப.ஆ. அரசு மே.நி.பள்ளி குனிச்சி
4. ஜி.குலோத்துங்கன் ப.ஆ. அரசு மே.நி.பள்ளி மிட்டூர்.
5. எம்.தண்டபாணி உ.க.ஆ. அரசு மே.நி.பள்ளி மட்றப்பள்ளி.