09.04.2020 //மிக மிக அவசரம்//
அனைத்து அரசு / நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு
அனைத்து அரசு / நிதியுதவி பெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு
COVID 19 - கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை நிவாரண நிதிக்காக தங்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்க விருப்பமுள்ளவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அரசாணை 41 - ஐ பின்பற்றி இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 2020 ஏப்ரல் மாத ஊதியப் பட்டியல் தயார் செய்த பின்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT