Wednesday, 18 March 2020

19.03.2020
 அனைத்து அரசு / நிதியுதவி / மெட்ரிக் / உயர்/ மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
 பத்தாம் வகுப்பு  பொதுத்தேர்வு மார்ச் 2020 - தேர்வு  அறை  கண்காணிப்பாளர்களுக்கான ஆணையினை இன்று (19.03.2020 )  03.00 முதல் 04.00 மணிக்குள் தோமினிக் சாவியோ மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்