03.03.2020 நினைவூட்டல் -1
அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2019-2020 ஆம் நிதியாண்டிற்கான பயணப்படி, சில்லரை செலவினம் , அஞ்சல் வில்லை நிதி ஒதுக்கீடு பகிர்ந்தளிக்கப்பட்டு செலவினம் மேற்கொள்ள ஆணை வழங்கப்படுகிறது. இச்செலவினம் 31.03.2020 க்குள் மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT