Monday, 2 March 2020

03.03.2020     நினைவூட்டல் -1
அனைத்து அரசு  உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2019-2020 ஆம் நிதியாண்டிற்கான பயணப்படி, சில்லரை செலவினம் , அஞ்சல் வில்லை நிதி ஒதுக்கீடு  பகிர்ந்தளிக்கப்பட்டு செலவினம் மேற்கொள்ள ஆணை வழங்கப்படுகிறது.  இச்செலவினம்  31.03.2020 க்குள்  மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   ATTACHMENT