04.12.2019 - தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு - மார்ச் 2020, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் - மார்ச் 2019 ஆம் ஆண்டில் +1 தேர்விற்குப்பின் பள்ளியிலிருந்து இடையில் நின்ற மாணாக்கர்களுக்கு +1 பயின்ற பள்ளியின் வழியாகவே தேர்வெழுத அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களால் அனுமதி வழங்கப்பட்டவை, மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இணைப்பில் உள்ள அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளுக்கினங்க நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment