Wednesday, 18 September 2019

19.09.2019
   
 திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து வகை அரசு /அரசு நிதியுதவி பெறும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும்  மெட்ரிக் பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சியினை பள்ளியளவில்  05.10.2019 க்குள் முடித்திடவேண்டுமாய் அனைத்து வகை பள்ளித்தலைமை ஆசிரியர்/முதல்வர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இக்கண்காட்சியில் பள்ளிவாரியாக தேர்வு செய்யப்படும் அறிவியல்  படைப்பினை வரவிருக்கும் 10.10.2019 அன்று கல்வி மாவட்ட அளவிலான கண்காட்சியில் காட்சிப்படுத்த தகுந்த ஏற்பாட்டினை செய்திடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.