27.08.2019 -
2018-2019-ஆம் ஆண்டில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT