Monday, 5 August 2019


05.08.2019 - மிக மிக  அவசரம்

அரசு/அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத  பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகை பதிவேடு முறைமை (AEBAS - Aadhaar Enabled Biometric Attendance System)  அமுல்படுத்தப்பட்டது  06.08.2019 முதல் 09.08.2019 வரையுள்ள ஒவ்வொரு நாட்களுக்கு  வேலூர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தொகுப்பறிகை அனுப்ப வேண்டியுள்ளதால் இணைப்பில்  உள்ள ஆன்லைன் படிவத்தினை  ஒவ்வொரு நாளும் பிற்பகல் 2.10 மணிக்கு  பூர்த்தி செய்யக்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Attachme 
ONLINEATTACHMENT  https://docs.google.com/spreadsheets/d/18pxJyw6tsSKrTe9Akcp8LM1sctCYQXvXeTMCn7bfV78/edit#gid=0