06.08.2019 - திருப்பத்தூர் ஒன்றியத்தில் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
மாணாக்கர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்08.082019 அன்று வழங்கப்பட உள்ளது. இதைப்பற்றி விளக்க ஆசிரியர்களுக்கு 07.08.2019 அன்று பிற்பகல் 02.00 மணிக்கு மடவாளம், அரசு (ம) மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளதால் ஒவ்வொரு பள்ளியிலிருந்து இரண்டு ஆசிரியர்களை பயிற்ச்சிக்கு அனுப்பிவைக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.