31.05.2019 அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவுகாவலர், பெருக்குபவர், தோட்டபணியாளர், நீர்கொணருபவர், துப்புரவு பணியாளர் (அரசாணை எண்.47 தவிர்த்து) ஆகியோருக்கு மாறுதல் கோரும் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. அரசாணை எண். 47-ன் படி துப்புரவாளராக பணியமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு அரசாணை எண்.47ன்படி தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களில் மட்டும் இடமாறுதல் / மனமொத்த மாறுதல் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. ATTACHMENT