06.05.2019 - அனைத்து உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
கல்வி உதவித் தொகை - 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் SC/ST மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை ECS மூலமாக சம்மந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அப்பணத்தை உரிய மாணவிகளுக்கு வங்கி மூலமாக வழங்கி, வழங்கியதற்கான பயனீட்டுச் சான்று மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தில் வரவு வைக்கப்பட்ட பக்கத்தின் நகலினை இரு பிரதிகளில் 13.05.2019- க்கு இவ்வலுவலகத்தில் அ5 பிரிவில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT