Thursday, 28 March 2019


28.03.2019 –பத்தாம் வகுப்பு மைய மதிப்பீட்டுப்பணி 2019 (மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்) -  இணைப்பில் உள்ள திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தை சார்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்களை  பத்தாம் வகுப்பு மைய மதிப்பீடுப்பணியில் பணியாற்றும் பொருட்டு விடுவித்து அனுப்பி வைக்குமாறு அனைத்துவகை உயர்நிலை/மேல்நிலை/நிதியுதவிப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
(குறிப்பு: இணைப்பில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் பெயர் விடுபட்டிருப்பின் அவர்களும் 01.04.2019 காலை 08.30 மணிக்கு திருப்பத்தூர், மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பாடம்: தமிழ், கணிதம், அறிவியல் & சமூக அறிவியல் – 2006க்கு முன் உள்ள மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் (CE & SO)  மற்றும் ஆங்கில பாடத்திற்கு 2008-க்கு முன் உள்ள மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் (CE & SO)).
             
எண்
ஆசிரியர்கள் விவரங்கள்                                                 
மைய மதிப்பீட்டு மையத்திற்கு வருகை புரிய வேண்டிய நேரம் மற்றும் நாள் 
1.
CE/SO (இணைப்பில் உள்ளவாறு ஆசிரியர்கள் பாடவாரியாக)
01.04.2019 அன்று காலை 08.30 மணிக்கு
2.
01.04.2019 காலை 08.30 மணிக்கு
3.
AE (இணைப்பில் உள்ளவாறு பாடவாரியாக)
02.04.2019 காலை 08.00 மணிக்கு