07.03.2019 – தேர்வுகள் அவசரம் – பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
மார்ச் 2019 – நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு முதன்மைக்கண்காணிப்பாளர்கள்,
துறை அலுவலர்கள் மற்றும் வழித்தட அலுவலர்களுக்கான கூட்டம் கீழ்கண்டவாறு இன்று (07.03.2019) திருப்பத்தூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இணைப்பில் உள்ள தலைமை ஆசிரியர்கள்
மற்றும் ஆசிரியர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியுள்ளதால் ஆசிரியர்களை உடன் பணியிலிருந்து
விடுவித்து அனுப்பிவைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Attachment
1. வழித்தட அலுவலர்களுக்கான கூட்டம்
- மாலை 03.00 மணி நாள்: 07.03.2019
2. முதன்மைக்கண்காணிப்பாளர் மற்றும்
துறை அலுவலர்களுக்கான கூட்டம் - மாலை
03.30 மணி நாள்: 07.03.2019