22.10.2018-ஆதிதிராவிடர் நலம்-
6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை மற்றும் 9ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு முடிய
கல்வி பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர்கள் கல்வித் தரத்தை மேம்படுத்த
மாணவியர்களை அதிக அளவில் சேர்த்து தொடர்ந்து கல்வி பயில செய்யும் தலைமை ஆசிரியர்களுக்கு
ஊக்குவிப்புத்தொகை - புதிய கல்வி மாவட்ட வாரியாக
வழங்குதல் - 2018-19 ஆம் கல்வியாண்டிற்கு வெகுமதித் தொகை பெற தகுதியுள்ளோர் விவரங்களை
இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து deotptb4@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 23.10.2018 அன்று மாலைக்குள் அனுப்புமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் -படிவம்