Tuesday, 9 October 2018

09.10.2018- னைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 10.10.2018 அன்று காலை 9.00 மணியளவில் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளதால் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.  
         மேலும் இன்று (09.10.2018) மாலைக்குள் அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் திருப்பத்தூர்,  அரசு (ஆ) மேல்நிலைப்பள்ளியில் தங்கள் பள்ளியின் சார்பாக நாளை (10.10.2018) கண்காட்சியில் காட்சிபடுத்தப்படவுள்ள  காட்சிப்பொருள்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கலாகிறது.