Tuesday, 29 December 2020

  30.12.2020   - நினைவூட்டல்  கடைசி

 அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின்  SMARD CARD  அனைத்தும் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் தயார்நிலையில் உள்ளது.   இதுவரை SMARD CARD பெற்று செல்லாத தலைமை ஆசிரியர்கள் இன்று (30.12.2020)  04.00 மணிக்குள்   நேரில் வந்து பெற்று சென்று அதன் விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 4 நகல்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 

குறிப்பு . படிவத்தில் புகைப்படம் அருகில் இருக்கும்  SMARD CARD  எண்ணை ( எ.க) V00 என தொடங்கும் ) 9 இலக்க எண்ணை  பூர்த்தி செய்யவும்