Sunday, 22 March 2020

23.03.2020      //தேர்வுகள் அவசரம்//    இடைநிலைப்பொதுத் தேர்வு //

 அனைத்து  வகை   தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களின் கவனத்திற்கு 
 கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் / ஏப்ரல் 2020  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை ஒத்தி வைத்தல் - சார்பான இணைப்பில் கண்ட   அரசுத் தேர்வு இயக்குநரின் அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT