23.03.2020 // தேர்வுகள் அவசரம்//
அறைக்கண்காணிப்பாளர்களுக்கான ஆயத்த கூட்டம் - ஒத்திவைத்தல்
அறைக்கண்காணிப்பாளர்களுக்கான ஆயத்த கூட்டம் - ஒத்திவைத்தல்
இடைநிலைப்பொதுத் தேர்வு மார்ச் 2020
அந்தந்த தேர்வு மையங்களில் இன்று பிற்பகல் நடைபெறுவதாக இருந்த அறைக்கண்காணிப்பாளர்களுக்கான ஆயத்த கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. நாள் பின்னர் அறிவிக்கப்படும்
மாவட்டக்கல்வி அலுவலர்,
திருப்பத்தூர்.