Sunday, 22 March 2020

23.03.2020       // தேர்வுகள் அவசரம்//
அறைக்கண்காணிப்பாளர்களுக்கான ஆயத்த கூட்டம் - ஒத்திவைத்தல் 

 இடைநிலைப்பொதுத் தேர்வு மார்ச் 2020 
அந்தந்த தேர்வு மையங்களில் இன்று பிற்பகல்  நடைபெறுவதாக இருந்த  அறைக்கண்காணிப்பாளர்களுக்கான ஆயத்த கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. நாள் பின்னர் அறிவிக்கப்படும்    

                                                                     மாவட்டக்கல்வி அலுவலர்,
                                                                                    திருப்பத்தூர்.