Wednesday, 18 March 2020

18.03.2020
 அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு

 பத்தாம் வகுப்பு (இடைநிலை) பொதுத் தேர்வு மார்ச் / ஏப்ரல் 2020 க்கான இணைப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு அறைக்கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி  திருப்பத்தூர் டோமினிக் சாவியோ  மேல்நிலைப்பள்ளியில் 19.03.2020 வியாழன் அன்று பிற்பகல் 02.00 மணி முதல் 03.00 மணி வரை நடைபெறும் . எனவே, இணைப்பில் உள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT