18.12.2019
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
தங்கள் பள்ளியில் பழுதடைந்த கட்டிடங்கள் இருப்பின் அதன் விவரத்தினை பொதுப்பணி அலுவலகத்திற்கு தெரிவித்துவிட்டு அதன் நகலினை இவ்வலுவலகம் அனுப்ப தெரிவிக்கலாகிறது. ATTACHMENT