Monday, 11 November 2019

11.11.2019    // தேர்தல் அவசரம் //  தனிகவனம் //
அனைத்து  வகை தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
 தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர் பணி நியமனம் தொடர்பான படிவம் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளது. எனவே,  நாளை காலை 10.00 மணிக்கு அனைத்து   மெட்ரிக் / சி.பி.எஸ்.சி பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள்   நேரில்   பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கலாகிறது. மேலும். பிரைமரி / நர்சரி பள்ளி தலைமை ஆசிரியர்கள்  தங்கள்  ஒன்றியத்திற்கு உட்பட்ட வட்டாரக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கலாகிறது.