11.11.2019
அனைத்து வகை அரசு/ அரசு நிதியுதவி / மெட்ரிக் / சி.பி.எஸ்.சி / உயர் நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு சாரண , சாரணிய ஆசிரியர்கள் கூட்டம் 15.11.2019 வெள்ளிக்கிழமை மாலை 02.00 மணிக்கு திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்திற்கு அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT