Friday, 25 October 2019

25.10.2019
அனைத்து அரசு மற்றும் நிதியுதவி தொடக்கப்/நடுநிலைப்பள்ளி/உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
  சத்துணவுத் திட்டம் திட்டம் - வேலூர் மாவட்டம்  SMS BASED MONITORING SYSTEM - சத்துணவு திட்டதின் கீழ் தினசரி உணவு உண்ணும் மாணாக்கர்களின் எண்ணிக்கை, பள்ளித் தலைமை ஆசிரியர் அல்லது உதவி ஆசிரியர் தினசரி   ஆய்வு செய்து குறுஞ்செய்தி  (SMS) மூலம்  155250  என்ற எண்ணிற்கு தகவல் அனுப்பக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் பள்ளித் தலைமை ஆசிரியர் மதிய உணவு சுவையாகவும் மற்றும் தரமானதாகவும் உள்ளதா, அந்தந்த நாட்களுக்குறிய உணவு வழங்கப்படுகிறதா, மாணவர்களுக்கு முட்டைகள் சரியான எண்ணிக்கையில் வழங்கப்படுகிறதா, சத்துணவு உண்ணும் மாணவர்களின் வருகை 100% உள்ளனவா, மற்றும் பதிவேட்டில் பதிவு செய்யப்படுள்ளதா என உறுதி செய்யப்படவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   ATTACHMENT