Friday, 27 September 2019

27.09.2019 - தேர்வுகள் - தனிகவனம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக்/சி.பி.எஸ்.சி உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் 2019 - தங்கள் பள்ளியில் ஏதேனும் மாணாக்கர்களின் விண்ணப்பங்கள் மற்றும் விண்ணப்ப கட்டணம் பதிவேற்றம் செய்யாமல் இருக்கும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 30.09.2019 அன்று ஒருநாள் மட்டும் விடுப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து அதனின்  Summary Report, Fees Receipt, Acknowledgement application for each student-னை இணைத்து வேலூர், கல்புதூர் அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் அன்றைய தினமே ஒப்படைக்குமாறு அனைத்து வகைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.