Friday, 27 September 2019


 27.09.2019
   அனைத்து  அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
    2019 – 2020 ம் கல்வியாண்டிற்கான இரண்டாம் பருவம் விலையில்லா பாடநூல்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் 30.09.2019 தேதிக்குள் பெற்று வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வழங்கிய விவரங்களை இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப தெரிவிக்கப்படுகிறது.  ATTACHMENT