Thursday, 26 September 2019

26.09.2019
                                                நினைவூட்டல் - 3                     // மிகவும் அவசரம்//

                                  அனைத்து வகை பள்ளி  தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

    ஊரகப் பகுதிகளிலுள்ள ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே சுகாதாரம் மற்றும் தன் சுத்தம் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்துதல் அரசாணை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது, என்னென்ன  போட்டிகளில் மாணவ/மாணவிகள் பங்குகொள்கின்றனர் என்கின்ற விவரம் போட்டிகளுக்கான செலவினம் இணைக்கப்பட்டுள்ள  படிவத்தில்  கோரிய விவரங்களை பூர்த்தி செய்து 27.09.2019   அன்று  நன்பகல்  12.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகலை    அ 5 பிரிவில்  நேரில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  மறு நினைவூட்டலுக்கு இடம் அளிக்காமல் விரைந்து செயல்பட  தெரிவிக்கலாகிறது. .  ATTACHMENT