26.09.2019
நினைவூட்டல் - 3 // மிகவும் அவசரம்//
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
நினைவூட்டல் - 3 // மிகவும் அவசரம்//
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
ஊரகப் பகுதிகளிலுள்ள ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே சுகாதாரம் மற்றும் தன் சுத்தம் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்துதல் அரசாணை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது, என்னென்ன போட்டிகளில் மாணவ/மாணவிகள் பங்குகொள்கின்றனர் என்கின்ற விவரம் போட்டிகளுக்கான செலவினம் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் கோரிய விவரங்களை பூர்த்தி செய்து 27.09.2019 அன்று நன்பகல் 12.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகலை அ 5 பிரிவில் நேரில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மறு நினைவூட்டலுக்கு இடம் அளிக்காமல் விரைந்து செயல்பட தெரிவிக்கலாகிறது. . ATTACHMENT