Tuesday, 12 March 2019

12.03.2019 - தேர்வுகள் அவசரம் - தேர்வுமைய தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

       10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் இன்று மாலை 3.00 மணிக்குள் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களிடம் (Question Paper Sufficient) வினாத்தாட்கள்  போதுமானதாக உள்ளதா என சரிபார்த்து, அதன் விவரத்தினை திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில்  தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.