13.03.2019 இடைநிலைபொதுத்தேர்வு -
பத்தாம் வகுப்பு - மார்ச் 2019 தேர்வுமைய பணிக்கு முதன்மை கண்காணிப்பாளராக
நியமிக்கப்பட்டுள்ள தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பணியாற்றும் அலுவலக உதவியாளர்கள்/பெருக்குபவர்/துப்புரவாளர்/நீர்கொணர்பவர் மற்றும் இரவுக்காவலர்கள் ஆகியோர்களில்
எவரேனும் ஒருவரை தேர்வு மையப்பணிக்கு அலுவலக உதவியாளராக அழைத்துக்கொள்ளுமாறு தெரிவிக்கலாகிறது.
மேலும் அலுவலகப்பணிக்கு பணியாளர்களை தேர்வு நாளன்று பள்ளிப்பணியிலிருந்து விடுவித்து அனுப்பும்படி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.