Monday, 11 March 2019


11.03.2019 – தேர்வுகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019தேர்வுகளுக்கான கூட்டம் நாளை (12.03.2019) கீழ்கண்டவாறு திருப்பத்தூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. அதன்படி இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு அனைத்து வகை மேல்நிலை/உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்ப்பள்ளி முதல்வர்கள் தவறாமல் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் மட்டும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்)

வ. எண்
கலந்து கொள்ள வேண்டிய ஆசிரியர்கள்/தலைமையாசிரியர்கள் விவரங்கள்
நேரம் மற்றும் நாள்
1
நிலையான படையினர்கள் (இணைப்பில் உள்ளவாறு)
பிற்பகல் 02.00 மணி முதல் 02.30 மணி வரை
2
அறைக்கண்காணிப்பாளர்கள் (கந்திலி மற்றும் ஆலங்காயம் ஒன்றியங்கள்)
கூட்ட நேரம் - பிற்பகல் 02.30 மணி முதல் 03.00 மணி வரை

(பதிவு 02.00 மணி முதல் 02.30 வரை)
3
அறைக்கண்காணிப்பாளர்கள் (திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை ஒன்றியங்கள்)
கூட்ட நேரம் - பிற்பகல் 03.00 மணி முதல் 03.30 மணி வரை
(பதிவு 02.30 மணி முதல் 03.00 வரை)
4
அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் / வழித்தட அலுவலர்கள் (முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள்)
(ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டியல் படி)
கூட்ட நேரம் - பிற்பகல் 04.00 மணி முதல் 04.30 மணி வரை
(பதிவு 03.30 மணி முதல் 04.00 வரை)