Monday, 25 February 2019

25.02.2019 - நினைவுட்டல்-2 - தேர்வுகள் அவசரம் - - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - பள்ளி மாணாக்கர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத்தேர்வு முடிந்தவடைந்தவுடன் மதிப்பெண் பட்டியல் மற்றும் இதர ஆவணங்களை (05.02.2019 மற்றும் 21.02.2019 அன்று திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக இணையதள செய்தியில் தெரிவிக்கப்பட்டவாறு) செய்முறை தேர்வு முடிவடைந்தவுடன் உடனடியாக ஒப்படைக்க அனைத்து வகை பள்ளித்தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

          தேர்வு கட்டணம் (Exam Fees) மற்றும் அட்டவணை பட்டியல் கட்டணத்தினை  (TML Fees) சமர்பிக்காத பள்ளிகள் 28.02.2019 அன்று ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி நாளாக அரசு தேர்வுகள் இயக்ககத்தால் தெரிவிக்கப்படுள்ளது, எனவே ஆன்லைனில் பணம் செலுத்தாத பள்ளிகள் உடனடியாக செலுத்துமாறும் (05.02.2019 அன்று திருப்பத்தூர் மாவட்டகல்வி அலுவலக இணையதள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு) படிவங்களை மூன்று நகல்களில் சமர்பிக்க அனைத்து வகைப்பள்ளித்தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.