15.02.2019 - VPRC - மூலம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு டிசம்பர் -2018 , ஜனவரி மற்றும் பிப்ரவரி 2019 - ஊதியம் வழங்கிய விவரங்களை இன்று (15.02.2019) பிற்பகல் 1.00 மணிக்குள் இவ்வலுவலகத்திற்கு இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இரண்டு நகல்களில் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இப்பொருள் தொடர்பான மாதாந்திர அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு அனுப்பப்பட உள்ளதால் கால தாமதத்தை தவிர்க்குமாறு தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். VPRC மூலம் நியமனம் செய்யப்பட்ட பணியாளர்கள் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment