05.02.2019 - அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு
22.01.2019 முதல் 30.01.2019 வரை வேலைநிறுத்தப்போராட்டத்தில் கலந்துக்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பொருட்டு உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தலைமை ஆசிரியரின் சான்றொப்பத்துடன் கூடிய வருகைப்பதிவேட்டின் நகலினை இணைத்து ஒன்றிய வட்டார வள மைய அலுவலகத்தில் (BRC) இன்று (05.02.2019) 12.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதன் நகலினை இவ்வலுவலகத்தில் இன்றே ஒப்படைக்குமாறு அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment