23.09.2022
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர்
கல்வி மாவட்டத்தில் 26.09.2022 முதல்
29.09.2022 வரை உள்ள நாட்களில் கீழ்கண்ட அலுவலர்களை
அழைத்து 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போதைப்பொருள்
விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி அறிக்கை
மற்றும் புகைப்படத்துடன் 2 நகல்களில் இவ்வலுவலகத்திற்கு தனி நபர் மூலம் ஒப்படைக்குமாறு இணைப்பில் கண்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு