Thursday, 3 March 2022

 04.03.2022     // மிக மிக அவசரம் தனி கவனம்//      நினைவூட்டல் -3   

அனைத்து அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின்  கவனத்திற்கு

 இணைப்பில் (3) இல் திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகளின்படி பள்ளிகளில் பராமரித்து வரும் வங்கிக் கணக்குகளில் உள்ள Unspent  Amount  பயன்படுத்தாத தொகையினை இணைப்பில் உள்ள அரசுக்கணக்கில் 07.03.2022 அன்று மாலை 04.00 மணிக்குள் E- Challan  கருவூல செலுத்துச்சீட்டு மூலம் செலுத்தி அச்செலுத்துச்சீட்டினை  dsefc@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு   அனுப்பிவிட்டு அதன்  நகலினை  இவ்வலுவலக deotpt2015 @ gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு  அனுப்பிவிட்டு அதன் இரண்டு நகலினை   ஆ1 பிரிவில்  தனி நபர் மூலம் ஒப்படைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது

இணைப்பில் உள்ள செயல்முறைகளின் படி காலதமதம் இன்றி  உடனடி நடவடிக்கை மேற்கொள்ள  அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது