Monday, 22 November 2021

 22.11.2021       // மிக மிக அவசரம் // 

அனைத்து வகை  அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தமிழக அரசின் நிதித்துறையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களில் பராமரிக்கப்படும் வங்கி கணக்குகள் மற்றும் இருப்புத்தொகைகள் பற்றிய விவரங்கள் கோரப்பட்டுள்ளன. எனவே  இணைப்பில் கண்ட படிவங்களை சரியாக பூர்த்தி செய்து 3 நகல்களில் இவ்வலுவலக ஆ1 பிரிவில் நாளை 23.11.2021 காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு (deottr@nic.in) அனுப்பிவிட்டு Hard Copy யை தனிநபர் மூலமாக ஒப்படைக்குமாறு இணைப்பில் கண்ட பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு வங்கி கணக்கிற்கும் தனித்தனி படிவங்களை பயன்படுத்துமாறு அனைத்து தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இணைப்பு  படிவம்-1,  படிவம் - 2,  படிவம் - 3. 


நகல்: 

முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு பணிந்தனுப்பலாகிறது.