Tuesday, 31 August 2021

 31.08.2021  // மிக மிக அவசரம்//

அனைத்து அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

 இணைப்பில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் விவங்கள் அடங்கிய படிவத்தினை பூர்த்தி செய்து  இன்று (31.08.2021) பிற்பகல் 03.00 மணிக்குள்  திருப்பத்தூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆ3 மற்றும் ஆ4 பிரிவு எழுத்தர்களிடம் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   இணைப்பு