28.06.2021
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
இணைப்பில் உள்ள கடிதங்களின் படி பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் விவரங்களை இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் (29.06.2021 ) அன்று மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET
குறிப்பு . இன்மை அறிக்கை எனினும் ஆன் லைன் படிவத்தில் உள்ளீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.