20.01.2021 // TRUST EXAM//
அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
24.01.2021 அன்று நடைபெறவுள்ள ஊரகத்திறனாய்வுத்தேர்விற்கு (TRUST EXAM) அறைக்கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து சார்ந்த தேர்வு மையத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துக்கொள்ள ஏதுவாக அனுப்புமாறு அனைத்து தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு . அறைக்கண்காணிப்பாளர்களின் ஆணை தபால் மூலம் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கலாகிறது.