16.10.2020
அனைத்து
அரசு /அரசு உதவி பெறும் உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
NMMS
– 2016 – 2017 ஆம் கல்வியாண்டில் மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்விற்கான
கல்வி உதவித் தொகை 6492 தகுதியுள்ள மாணவ / மாணவியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
மீதம் இணைப்பில் உள்ள 703 மாணாக்கர்களின் வங்கி
கணக்கு விவரங்கள் சரியாக இல்லாததால் கல்வி உதவித் தொகை செலுத்த இயலவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இணைப்பில் உள்ள தங்கள் பள்ளி மாணவ /மாணவியர்களின் பெயர்களை கண்டறிந்து தற்போது
நடைமுறையில் வங்கி கணக்கு விவரம் மற்றும் இதர விவரங்கள் இணைப்பில் உள்ள படிவத்தில்
பூர்த்தி செய்து Excel Format – ல் deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 21.10.2020 மாலை
3.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு1 , படிவம்