21.02.2020
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
உதவியாளர் / இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்துதட்டச்சர் நிலை III - 31.03.2020 நிலவரப்படி காலியாக /காலி ஏற்படவுள்ள பணியிடங்களின் விவரங்களை (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நிரப்பப்படவுள்ளதால்) இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 24.02.2020 அன்று காலை 11.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காலிப் பணியிடங்கள் இல்லை எனில் இன்மை அறிக்கை சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT