Tuesday, 18 February 2020

18.02.2020      // தனிகவனம் //  அவசரம் //
 அரசு / நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 
திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட மேல்நிலைப் பொதுத் தேர்வு மார்ச் - 2020 க்கான முதன்மைக்கண்காணிப்பாளர் , துறை அலுவலர் உள்ளிட்ட அலுவலர்களுக்கான நியமன ஆணைகளை  திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் இன்று (18.02.2020) மாலை 04.30 மணிக்கு மேல் நேரில் வந்து பெற்றுச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்