17.02.2020
அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
நடைபெறவுள்ள மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு வெற்று முதன்மை விடைத்தாள் தங்கள் தேர்வு மையங்களுக்கு தேவையான வெற்று விடைத்தாட்களை 20.02.2020 அன்று திருப்பத்தூர் இராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 வரை வழங்கப்படவுள்ளது. எனவே அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் / உதவி தலைமை ஆசிரியர்கள் மேற்படி தேதியில் வெற்று முதன்மை விடைத்தாட்களை நேரில் பெற்றுச் செல்ல வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT