Friday, 10 January 2020

10.01.2020
 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) -2019-2020  ஆம் கல்வி ஆண்டு  - மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிகவனம் ( Safety and Security ) - அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி மாவட்ட அளவில் நடைபெறும். ATTACHMENT   FORM 
நடைபெறும் இடம். 
 1. மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு    11.01.2020 காலை 9.00 
     மணியளவில் அரசு மூஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, வேலூர்
 2. உயர்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு 11.01.2020 காலை 09.00         மணியளவில்  அனைவருக்கும் கல்வி இயக்கக்கூட்டரங்கம் , காந்தி நகர் , காட்பாடி 
குறிப்பு:-
இணைப்பில் உள்ள படிவத்தினைப்பூர்த்தி செய்து பயிற்சி நடைபெறும் மையத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 
பெயர் பதிவு :-காலை 09.00 முதல் 9.30 மணி வரை
பயிற்சி நேரம் :- காலை 09.30 முதல் 5.30 மணி வரை