23/12/2019
அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2019 -2020 ஆம் கல்வியாண்டு நடைபெற்ற அரையாண்டு தேர்வுகள் 23.12.2019 அன்று முடிவு பெறுகின்றது. அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறைக்கு பின் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் 03.01.2020 அன்று திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT/
அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2019 -2020 ஆம் கல்வியாண்டு நடைபெற்ற அரையாண்டு தேர்வுகள் 23.12.2019 அன்று முடிவு பெறுகின்றது. அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறைக்கு பின் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் 03.01.2020 அன்று திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT/