Tuesday, 3 December 2019

03.12.2019  - மிக அவசரம் - வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களால் நாளை 04.12.2019 காலையில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கு அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/குறுவளமைய தலைமை ஆசிரியர்கள்/குறுவள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள்/வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொ)/வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் EMIS ஒருங்கிணைப்பாளர்கள்/BIO METRIC ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும்  தமிழ் மற்றும் வரலாறு/சமூக அறிவியல் பட்டாதாரி ஆசிரியர்கள்/தமிழ்/வேதியியல்/வணிகவியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கீழ்கண்ட நேரத்தில் கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து வகைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ஆசிரியர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள் மற்றும் தமிழ் மற்றும் வரலாறு/சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள்/ தமிழ்/வேதியியல்/வணிகவியல்முதுகலை ஆசிரியர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்பி வைக்குமாறு அனைத்து வகைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  
கூட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள் விவரங்கள்
நாள் மற்றும் நேரம்
தமிழ் மற்றும் வரலாறு/சமூக அறிவியல் பட்டாதாரி ஆசிரியர்கள்

04.12.2019 காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரையில்
தமிழ்/வேதியியல்/வணிகவியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்
அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் குறுவளமைய தலைமை ஆசிரியர்கள்/குறுவள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள்/வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொ)/வட்டார கல்வி அலுவலர்கள்/EMIS ஒருங்கிணைப்பாளர்கள் /BIO METRIC ஒருங்கிணைப்பாளர்கள்
04.12.2019 காலை 11.00 மணி முதல்
இடம் : ஸ்ரீ மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்